நிகழ்வு-செய்தி
கடற்படையின் தொழிநுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் குருநாகல் நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், Sunshine Foundation for Good மற்றும் Sunshine Holdings Pvt. Ltd. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்போடு, குருனாகல் மாவட்ட நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட 1086வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 மார்ச் 04 அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
05 Mar 2025
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 மார்ச் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
05 Mar 2025
சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை கற்றலுக்கு உகந்த வளாகமாக திருத்துவதற்கு கடற்படையின் சமூக பணியின் பங்களிப்பு
"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
05 Mar 2025


