நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் 'INS SAHYADRI' இன்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

07 Apr 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹீனுக்கிரிய மற்றும் நாவக்குளம ஸ்ரீ போத்திருக்கராம விகாரஸ்தான வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

07 Apr 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

பொலன்னறுவை மாவட்டத்தின் மஹிந்தகம கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஸ்ரீ மகாசேன விஹாரய வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் இலங்கை இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட 1088வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

07 Apr 2025