2025 மே 09 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த பிரான்சிய கடற்படைக் கப்பலான 'BEAUTEMPS BEAUPRE', இன்று (2025 மே 13) தீவிலிருந்து புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடையை வழங்கினர்.