நிகழ்வு-செய்தி

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மே 30) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

30 May 2025