நிகழ்வு-செய்தி
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 39வது துரப்பண பயிற்றுவிப்பாளர் பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
 
           திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 39வது துரப்பண பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் கீழ் பயிற்சி பெற்ற ஐந்து (05) சிரேஷ்ட மாலுமிகள், இந்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்து, 2025 மே 29 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான துரப்பண மைதானத்தில் துரப்பண பயிற்றுவிப்பாளர்களாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
03 Jun 2025
கப்பலுக்குள் நுழைதல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் குறித்த பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் அதிகார வரம்பு விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
 
           ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தால் (United Nations Office on Drugs and Crime - UNODC) திருகோணமலை சிறப்பு கப்பல் படை தலைமையகம் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட படகுகளில் நுழைதல், சோதனை செய்தல் மற்றும் கைப்பற்றுதல் முறைகள் (Regional Visit, Board, Search, and Seizure - VBSS) தொடர்புடைய பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன், மேலும் சான்றிதழ் வழங்கும் விழா 2025 மே 30, சிறப்பு கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.
03 Jun 2025
ஆங்கில மொழி முகாம் முன்னோடி திட்டம் 01/2025 தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
 
           வெலிசறை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில மொழி முகாம் முன்னோடி திட்டம், தன்னார்வ கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது (English Camp Pilot Project – 01/2025) நிறைவு விழா 2025 மே 30 ஆம் திகதி தலைமையக வளாகத்தில் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேராவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
03 Jun 2025
கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தான திட்டம்
 
           இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சி 2025 மே 30 அன்று கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
03 Jun 2025


