நிகழ்வு-செய்தி

இந்திய துணைக் கடற்படைத் தளபதி உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் நடைபெரும் எட்டாவது (08) வருடாந்த இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு உரையாடலுக்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் துணைக் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று (2025 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

06 Jun 2025