நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் திருகோணமலை மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன

கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறைக்கு மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் கிழக்கு மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 ஜூன் 13 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

16 Jun 2025