கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கலேபிடுனுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை மற்றும் உல்பத்வெவ ஆரண்ய சேனாசனம் ஆகிய இடங்களில் கடற்படையின்தொழில்நுட்ப பங்களிப்புடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜாமியுல் மில்ஃபார் ஜும்ஆ மஸ்ஜித் இஸ்லாம் பள்ளிவாசலில் மூன்று (03) கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, 2025 ஜூலை 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.