நிகழ்வு-செய்தி

இராணுவத் தளபதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்பெற்றது.

08 Jul 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

‘நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை பிரதேச செயலகத்தில், 571- நுவரவெவ, ஸ்ரீ சத்தர்மவன்ச விவேகாஸ்ரம விஹாரய வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையம் (01), 2025 ஜூலை 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

08 Jul 2025