நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ இன்று (2025 ஆகஸ்ட் 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.

11 Aug 2025

வாழைச்சேனை மீனவ சமூகத்தினருக்காக அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சித் திட்டம்

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஆகஸ்ட் 07 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

11 Aug 2025

பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரியை ஒரு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட "சிரம மெஹேயும" திட்டத்தின் கீழ், பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 06 வரை மேற்கொள்ளப்பட்டது.

11 Aug 2025