நிகழ்வு-செய்தி

கடற்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகள் 59 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐம்பத்தாறு (56) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும், மூன்று (03) பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகள் உட்பட ஐம்பத்தொன்பது (59) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 ஆகஸ்ட் 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

12 Aug 2025

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் (David Pine) அவர்கள் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக இன்று (2025 ஆகஸ்ட் 12) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலை வராகவும் அக் கட்டளையின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றும் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை சந்தித்தார்.

12 Aug 2025