நிகழ்வு-செய்தி

இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் கடல் அத்தியாயம் ஆரம்பமாகியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் (SLINEX - 25) கடல் அத்தியாயம் இன்று (2025ஆகஸ்ட் 17) இது இலங்கையின் மேற்கு கடற்கரையில், கொழும்புக்கு அப்பால் ஆரம்பமானது.

17 Aug 2025