நிகழ்வு-செய்தி

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த மதகை சரிசெய்ய கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு

அனுராதபுரத்தில் உள்ள இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் செயல்படாத மதகை பழுதுபார்த்து மீட்டெடுக்க கடற்படை 2025 ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் சுழியோடல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படை தனது உதவியை வழங்கியது.

18 Aug 2025