கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ உதவியுடன் மற்றும் Sunshine Foundation for Good and Sunshine Holdings Pvt. Ltd நிறுவனத்தின் நிதி உதவியுடன், புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நீர்கொ/ஹெபவடவன தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.