நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

23 Aug 2025

பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்

அம்பாறை, பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் மன நலனை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உளவியல் ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கடற்படையினர் 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவன கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தினர்.

23 Aug 2025

கடற்படையினர் திருகோணமலையில் சுகாதார மேம்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படை, திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்துடன் இணைந்து, 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

23 Aug 2025