போக்குவரத்து உதவி மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்காக கடற்படையால் தொடங்கப்பட்ட திட்டங்களின் வரிசையில், “வாகன ஓட்டுநர் திறன் மற்றும் விபத்து தடுப்பு” என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை காவல்துறையின் உதவியுடன் வெலிசறை கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.