நிகழ்வு-செய்தி
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI BRAWIJAYA-320' என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது
           இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'KRI BRAWIJAYA-320' அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து 2025 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.
01 Sep 2025
மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
           இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி மன்னார், தாவுல்பாடு மற்றும் சவுத்பார் மீன்வளத் துறைமுகங்களை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தினர்.
01 Sep 2025


