நிகழ்வு-செய்தி

இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியின் அதிகாரிகள் குழு கடற்படைத் தளபதியை சந்தித்தனர்

இலங்கைக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பணியாளர் பாடநெறியைப் பயிலும் மாணவ அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட, மேஜர் ஜெனரல் Pawanpal Singh தலைமையிலான அதிகாரிகள் குழு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து, 2025 செப்டம்பர் 01ஆம் திகதி சந்தித்தனர்.

02 Sep 2025

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

02 Sep 2025