நிகழ்வு-செய்தி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படை உதவி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்த எண்ணெய் தொட்டியில் 2025 செப்டம்பர் 10 ஆம் திகதி மாலை ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் கடற்படையின் தீயணைப்பு குழுவுக்கு கடற்படையினர் உதவி வழங்கினர்.

12 Sep 2025