நிகழ்வு-செய்தி

தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தனர்

தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (South Asian Sustainability & Security Research Institute - SASSRI) பேராசிரியர் Christian Kaunert உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

27 Sep 2025