நிகழ்வு-செய்தி

TECHNO 2025 இல் கடற்படை பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது

இலங்கை பொறியாளர்கள் நிறுவனம் (IESL) ஏற்பாடு செய்த TECHNO 2025 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியான, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது, அங்கு இலங்கை கடற்படையின் பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தினர்.

13 Oct 2025

பாகிஸ்தானின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (National Radio and Telecommunication Corporation - NRTC) பிரதிநிதிகள் இன்று (2025 அக்டோபர் 08) கடற்படைத் தலைமையகத்தில் விசேட சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.

13 Oct 2025

கிழக்கு கடற்படை கட்டளையில் "கடல் போர்" குறித்த சிறப்பு சொற்பொழிவை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) இனால் நிகழ்த்தப்பட்டது

கடற்படை ஏவுகனைக் கட்டளையில், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் பயிற்சியாளர்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான 2025 அக்டோபர் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில், இவ் பாடநெறி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் மேற்பார்வையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றதுடன், மேலும் (Littoral Warfare) என்ற கருப்பொருளில் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) விருந்தினர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

13 Oct 2025