நிகழ்வு-செய்தி

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடலில் மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

2025 டிசம்பர் 9 ஆம் திகதி அன்று கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிலையான சூழல் நட்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டு, மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 அக்டோபர் 25 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடல் கடற்கரையில் தேங்காய் மரக்கன்றுகள் நடப்பட்டன.

26 Oct 2025