நிகழ்வு-செய்தி
‘AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது
 
           உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன் குழுவினர், இன்று (2025 அக்டோபர் 29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
29 Oct 2025
கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட மரம் நடும் திட்டம்
 
           2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவு முழுவதும் மரம் நடும் திட்டத்தின் கீழ் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
29 Oct 2025


