நிகழ்வு-செய்தி
விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த 'PNS SAIF' என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
2025 நவம்பர் 18 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பலான ‘PNS SAIF’, இன்று காலை (2025 நவம்பர் 19) தீவை விட்டு புறப்பட்டதுடன். கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை அளித்தனர்.
19 Nov 2025
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
19 Nov 2025


