நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரதீப் கருணாதிலக கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெறுகிறார்

ரியர் அட்மிரல் பிரதீப் கருணாதிலக்க இலங்கை கடற்படையில் 35 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2025 நவம்பர் 29 கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

01 Dec 2025