நிகழ்வு-செய்தி

காலி மற்றும் குருநாகல் பகுதியில் உள்ள பாலங்களில் சிக்கியுள்ள பொருட்களை அகற்றும் நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

வெள்ள அபாயத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிங் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில், தண்ணீர் சீராக செல்வதைத் தடுக்கும் வகையில் தேங்கியிருக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கை; அகலிய, வடுவெலிவிடிய, முல்கட, அவித்தாவ, தொடங்கொட ஆகிய பாலங்கள் அருகில் 2025 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை காலி அகலிய மற்றும் குருநாகல் மாணிங்கமுவ பாலங்களில் சிக்கியிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கையை கடற்படையினர் இன்று (2025 டிசம்பர் 04) மேற்கொண்டனர்.

04 Dec 2025