வெள்ள அபாயத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிங் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில், தண்ணீர் சீராக செல்வதைத் தடுக்கும் வகையில் தேங்கியிருக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கை; அகலிய, வடுவெலிவிடிய, முல்கட, அவித்தாவ, தொடங்கொட ஆகிய பாலங்கள் அருகில் 2025 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை காலி அகலிய மற்றும் குருநாகல் மாணிங்கமுவ பாலங்களில் சிக்கியிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கையை கடற்படையினர் இன்று (2025 டிசம்பர் 04) மேற்கொண்டனர்.