நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும், வெலிசறை கடற்படை வளாகத்தில் சமய நிகழ்வானது இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும் கடற்படைக்கு ஆசீர்வாதம் பெறவதற்காகவும் 2025 டிசம்பர் 09 அன்று வெலிசறை கடற்படை வளாகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களின் பங்கேற்புடன், இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

07 Dec 2025