நிகழ்வு-செய்தி

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 டிசம்பர் 10,) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) வசிக்கும் கடற்படை போர் வீரர்களை சந்தித்தார்.

10 Dec 2025

சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்துடன் இணைந்து புக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் 2025 டிசம்பர் 09 அன்று வழங்கப்பட்டதுடன், நயாறு குளம் வழியாக அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் கீழ், கடற்படை நானூற்று ஐம்பது (450) பேரையும் முப்பத்து மூன்று (33) மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாப்பாக 2025 டிசம்பர் 09 அன்று கொண்டு சென்றது.

10 Dec 2025

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19 வது பாடநெறியில் கடற்படைத் தளபதி விருந்தினர் சொற்பொழிவு ஆற்றினார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பத்தொன்பதாவது (19) பணியாளர் பாடநெறிக்கு அழைக்கப்பட்ட சொற்பொழிவு 2025 டிசம்பர் 08 ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

10 Dec 2025