நிகழ்வு-செய்தி

75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான திட்டம் மற்றும் மருத்துவ முகாம்

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக 2025 டிசம்பர் 07 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளியில் ஒரு சமூக சுகாதார மருத்துவ மனையும், 2025 டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் நிபுணவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

12 Dec 2025

75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக அனுராதபுரத்தில் உள்ள சந்தஹிரு சேவையில் நடைபெற்ற ஒளி விழா

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அனுராதபுரம் சந்தஹிரு சேய வழிப்பாட்டுத் தளத்தில் ஒளிரச் செய்யும் ஒரு ஒளி விழா 2025 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற்றது.

12 Dec 2025