நிகழ்வு-செய்தி

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர இன்று (2025 டிசம்பர் 25) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

25 Dec 2025