நிகழ்வு-செய்தி

பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கடற்படை 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்பினாலும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவிலும், குருநாகல் மாவட்டத்தின் அபன்பொல, கல்கமுவ மற்றும் பிங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் மக்களுக்காக கையளிக்கப்பட்டது.

02 Jan 2026