சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை தொடங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை கடற்படைத் தளபதி 2026 ஜனவரி 10 அன்று கண்காணித்து, இவ் செயல்பாட்டை மிகவும் திறம்பட மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.