இலங்கை கடற்படையின் போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு கடற்படை ஏவுதல் கட்டளையினால் நடத்தப்பட்ட பதினான்காவது (14வது) பயிற்சி வகுப்பு (Pre Command Training - PCT 02/2025) 2026 ஜனவரி 23 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சனா பானகொட தலைமையில் ஏவுகனைக் கட்டளை கொடி அதிகாரி கொமடோர் தனேஷ் பத்பேரிய அவர்களின் அழைப்பின் பேரில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.