Home>> Event News
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
01 Feb 2026
மேலும் வாசிக்க >