நிகழ்வு-செய்தி

இலங்கையின் பெருமைமிக்க 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களை செலுத்தியது

இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவிலிருந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சயுரவின் கட்டளை அதிகாரி கெப்டன் கொன்ட் அன்னதுகொடவின் தலைமையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.

04 Feb 2026

இலங்கை கடற்படை 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெருமையுடன் பங்கேற்கிறது

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக அவர்களின் தலைமையில், “இலங்கையை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று (2026 பெப்ரவரி 04,) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78வது தேசிய சுதந்திர தின விழாவில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2026