இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 2025 டிசம்பரில் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான P 628, இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட பின்னர், 2026 பிப்ரவரி 20, அன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்திலிருந்து கொழும்புக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.