நிகழ்வு-செய்தி

மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல் ‘HURAVEE’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது

விநியோக மற்றும் சேவை தேவைகளை வழங்குவதற்காக 2026 மார்ச் 02 ஆம் திகதி தீவை வந்தடைந்த மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பலான ‘HURAVEE’, 2026 மார்ச் 04, அன்று தீவை விட்டு புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.

06 Mar 2026

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளுக்கு கடற்படை பங்களிப்பு

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்திற்கு இணங்க, கடற்படையினரால் காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் 2026 மார்ச் 02 ஆம் திகதி ஒரு துப்புரவு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

06 Mar 2026