உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி தீவை வந்தடைந்த, இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 09 மார்ச் 2026 தீவை விட்டு புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.