நிகழ்வு-செய்தி

தென்கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி

இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் படுகாயமடைந்திருந்த ஒரு மீனவரை, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி காலையில், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து, இலங்கை கடற்படையினரால் சிகிச்சை அளிப்பதற்காக அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

10 Apr 2026

கடற்படையால் நிறுவப்பட்ட 1153வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரத்தில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 08 ஏப்ரல் 2026 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

10 Apr 2026