நல்லெண்ணப் பயணமாகத் தீவிற்கு வருகை தந்த இந்தோனேசியக் கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பலின் குழுவினர் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் பங்கேற்புடன், 2026 ஏப்ரல் 16 அன்று காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சியும் நகர அணிவகுப்பும் நடைபெற்றது.