நிகழ்வு-செய்தி

தென் கடலில் காயமடைந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி

2026 ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (MRCC) ஒருங்கிணைந்து, கடற்படையானது, ஊனமுற்ற மீனவர் ஒருவரை கடற்படைக் கப்பல் மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பியது.

26 Apr 2026