இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, வெளி வள நபர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புப் பயிற்சிப் பாடநெறி, தெற்கு கடற்படை கட்டளையகத்தின் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அவர்களின் அனுசரணையில் 2026 மே 02 அன்று ஒரு சிறப்புப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது.