இலங்கை கடற்படைக்கு 2025/01 இந்துராம ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2026 மே 15 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் கான்சன பானகொட தலைமையில் இடம்பெற்றது.
அதன்படி, பதினான்கு (14) அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிக்கு வழக்கமான கடற்படையின் நிர்வாகம், தளவாடங்கள், தகவல் தொழில்நுட்பம், குடிசார் பொறியியல் மற்றும் கடற்படை காலாட்படை பிரிவுகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் ஆறு (06) அதிகாரிகள் மற்றும் உட்பட இருபத்தேழு (27) புதிய அதிகாரிகளுக்கு நிர்வாகம், மனநல ஆலோசனை மற்றும் கணக்கியல் பிரிவுகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.