நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன் இந்திய கடற்படையின் INS SUNAYNA’ கப்பல், 17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் புடைசூழ 'IOS Sagar’ என்ற பெயரில் தனது கடல் பயணத்தைத் தொடங்கி, 2026 மே 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் இக்கப்பல் வரவேற்கப்பட்டது.