2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவர் திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.