நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு மற்றும் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 20 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 Dec 2017
கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
01 Dec 2017