கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 31 டிசம்பர் திகதி யாழ்ப்பாணம் எலுவதீவில் செயின்ட் தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் மருத்துவ மையம் நடைபெற்றது.
02 Jan 2017