நிகழ்வு-செய்தி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

15 Jan 2019

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டெனிஸ் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (ஜனவரி 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைது செய்துள்ள 20 இந்திய மீனவர்கள் மற்றும் காப்பாற்றியுள்ள 08 மீனவர்களும் இப்போது தொடர்புடைய பிராந்திய மீன்வள அலுவலகங்களுக்கு மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

14 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

14 Jan 2019

கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019

ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹசீஸன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (ஜனவரி 14) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Jan 2019

சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 14) மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டை 12 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

14 Jan 2019

இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று இன்று (ஜனவரி 13) நெடுந்தீவு கடல் பகுதியில் கடற்படையினர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

13 Jan 2019

பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

இலங்கை கடல் எல்லைக்குள் பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை தேடி இலங்கை கடற்படை சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. தற்போது 08 இந்திய மீனவர்களை மீட்கபட்டுள்ளதுடன் மேலும் கடற்படையினர்கள் குறித்த பகுதியில் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.

13 Jan 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் கைது செய்யப்பட்டது.

13 Jan 2019