நிகழ்வு-செய்தி

2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் தொடங்கிய 2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் இன்று (2020 பிப்ரவரி 29,) காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Feb 2020

சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருள் கடற்படை உதவியால் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இனைந்து காலி கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்களை இன்று (2020 பிப்ரவரி 29) கைது செய்துள்ளனர்.

29 Feb 2020

டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 பிப்ரவரி 28 ஆம் திகதி இரத்மலான விமானப்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் மற்றொரு போட்டியின் விமானப்படை அணியை 21 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

29 Feb 2020

Table Top பயிற்சி 2020 திருகோணமலையில் நடைபெற்றது

ஒத்துழைப்பு மூலம் தீங்கு விளைவிக்கும் கருப்பொருளின் கீழ் நான்காவது துரித தாக்குதல் ரோந்து படகுகள் குழுவினால் ஏற்பாடு செய்த வருடாந்திர Table Top பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா பிரதம அதிதயாக கலந்து கொண்டார்.

28 Feb 2020

12 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

மன்னார், வன்காலே கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இலங்கை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 28) 12 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தது.

28 Feb 2020

கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் குற்றத் தடுப்பு பிரிவு இனைந்து 2020 பிப்ரவரி 27, ஆம் திகதி நீர்கொழும்பு, தேவத்த பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 100 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

28 Feb 2020

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 45 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று 45 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

28 Feb 2020

05 சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையினர் இன்று (2020 பிப்ரவரி 28,) மன்னார் வன்காலே கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது ஐந்து சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று பேரை கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கடற்படையினரினால் கைது

புத்தலம், உடப்புவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

சின்னகுடிரிப்பு மீன்வள துறைமுகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (3) பேரை 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020